தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் விருதுநகர் மாவட்டக் குழு கூட்டம் மாவட்டத் தலைவர் நீல நிலா செண்பகராஜன் தலைமையில் நடைபெற்றது. ஒரிஸா ரயில் விபத்து மற்றும் மணிப்பூர் கலவரத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி தீர்மானம் செய்யப்பட்டது. தோழர்...
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் – விருதுநகர் கிளைக் கூட்டம் 9.7.2023 ஞாயிறு மதியம் 3.00 மணியளவில் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத் துணைச் செயலாளர் பயணம் சுரா வரவேற்புரை ஆற்றினார். மாநிலப் பொதுச் செயலாளர் மருத்துவர்....
வேதாரண்யத்தில் வாங்க பேசலாம் கலை இலக்கிய அமர்வு: நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கலை இலைக்கியப் பெருமன்றம் சார்பில் நடத்தப்படும் வாங்க பேசலாம் பாடலாம்… மாதாந்திர தொடர் நிகழ்ச்சி சனிக்கிழமை (08.07.2023)மாலை தொடங்கி நடைபெற்றது. தமிழ்த்தென்றல் வளாகத்தில்...
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கோவில்பட்டி கிளையின் சார்பில் இலக்கிய பொழிவு மற்றும் கவிஞர் கண்ணன் செல்லிமுத்து அவர்களினுடைய கவிதை நூல் வெளியீடு நிகழ்வு கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி நினைவு மண்டபத்தில் நடைபெற்றது....
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்- மேற்கு கிளை, கோவை நடத்திய நூல் அறிமுக விழா 9-7-23 ஞாயிறு காலை 11 மணியளவில் ….கவிஞர், தொல்லியலாளர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர்…தோழர். பா. மீனாட்சிசுந்தரம் எழுதிய….” திருநிழலும்… மண்ணுயிரும்” என்ற...
த.நா.க.இ.பெ.மன்றம் தஞ்சை மாரியம்மன் கோயில் கிளைக்கூட்டம் இன்று(08.07.23) இராமானுசர் திருமணமண்டபத்தில் நடைபெற்றது. திரு.ச.வீரபாண்டியன் தலைமையேற்றார்.சிறப்புரையாக ‘பாரதி அன்பர்’ திரு.ர.சிவக்குமார் ‘வள்ளுவர் காட்டும் ஆளுமைச்சிறப்பு’ என்னும் பொருளில் உரைநிகழ்த்தினார். கவிச்சாரலாக கவிஞர்கள் வெற்றிப்பேரொளி, செழியரசு, ,சிவராமன்,கண்டிமுத்து ஆகியோர்...
புதுச்சேரி மாநில கலை இலக்கிய ப் பெருமனறம் சார்பில் 8.7.23 அன்று நடைபெற்ற ஆலமரத்தடி விவாத மேடை நிகழ்ச்சியில் தஞ்சை தமிழ் ப் பல்கலைக்கழகம் மதிப்புறு பேராசிரியர் முனைவர் பக்தவத்சலபாரதி அவர்கள் திரு. பாலகிருஷ்ணன் ஐ....