காடுறையும் பெருவளரி- கவிதைத் தொகுப்பு – அகிலா கிருஷ்ணமூர்த்தி புத்தக விமர்சனம்: கோவை காமு கவிஞரும் முனைவருமான அகிலா கிருஷ்ணமூர்த்தி , தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற தஞ்சை மாவட்டத் துணைத் தலைவர், தஞ்சை நகரக்...
புனிதப்பசு என்னும் கட்டுக்கதை –ஹெச்.ஜி.ரசூல்உத்தரப் பிரதேச மாநில முதல்வர் பாஜக யோகி ஆதித்யநாத் உ.பி.யில் ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. குஜராத்,ராஜஸ்தான், உத்தரகாண்ட், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய...
அத்தனை வண்ணங்களிலும் கொடிகள் பறக்கின்றனதேசம் விற்கப்பட்டுவிட்டது இப்போது அந்த விழாஒரு பழக்கம் அவ்வளவுதான் சில பாடல்கள் ஒலிப்பதாலோசில கொடிகள் பறப்பதாலோசிலர் பதக்கங்கள் பெறுவதாலோசிலர் உரைகள் நிகழ்த்துவதாலோஅதுஅந்தநாள் ஆகிவிடாது மின்கம்பி வேலிகளில் அடிபட்டுச் சாகும்யானைகள்காடிழந்த கதையைப் பிளிறுகின்றன...
இரா. காமராசு- குழந்தைகளைக் கொண்டாடுவோம்- இரா. காமராசு-ஒரு பார்வை-பொன். குமார் குழந்தைகளுக்காக பாடுதல், கவிதை இயற்றுதல் ஒருவகை. குழந்தையையேப் பாடுபொருளாக்கி எழுதுவது மற்றொரு வகை. முதல் வகையில் ஏராளமான தொகுப்புகள் வந்துள்ளன. இரண்டாம் வகையில் சமீபமாய்...
ப. ஜீவானந்தம் (ஆகஸ்ட் 21, 1907 – ஜனவரி 18, 1963) ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர் ஆவார். ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத்...
சார்லஸ் டிக்கன்ஸ்சை முன்வைத்து எழுத்தாளர் மருதன் எழுதியது.