கவிதைகள்3 years ago
ஜனகனமன
அத்தனை வண்ணங்களிலும் கொடிகள் பறக்கின்றனதேசம் விற்கப்பட்டுவிட்டது இப்போது அந்த விழாஒரு பழக்கம் அவ்வளவுதான் சில பாடல்கள் ஒலிப்பதாலோசில கொடிகள் பறப்பதாலோசிலர் பதக்கங்கள் பெறுவதாலோசிலர் உரைகள் நிகழ்த்துவதாலோஅதுஅந்தநாள் ஆகிவிடாது மின்கம்பி வேலிகளில் அடிபட்டுச் சாகும்யானைகள்காடிழந்த கதையைப் பிளிறுகின்றன...