கனல்கவி கவிஞர் பொன்.இளையகுமார்
எழுத்தாளர் மணி கணேசன்
முத்துராக்கு கவிதைகள்
எஸ். பாலச்சந்திரன்- நேர்காணல் பீட்டர் துரைராஜ் எஸ். பாலச்சந்திரன் (1967) ஒரு மார்க்சிய ஆய்வாளர்; மார்க்சிய நூல்களையும், ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்கப் படைப்புகளையும், உலக அளவிலான பல புரட்சிகர ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறுகளையும், பல நாவல்களையும்...
ஒரு கோடாங்கியும் குவார்ட்டரும் போதும் கொஞ்சநேரத்தில் கூட்டி வந்துவிடுவார்- தாத்தா எந்தச் சாமியையும்… வெள்ளி செவ்வாயென்றால்வெறும் பத்தி வாசம் போதும் வீட்டு வாசலுக்கே வரவழைப்பாள்- அம்மா எல்லா அம்மனையும். அப்புறமாய் தொடங்கும் எங்கள் வழக்கு கல்யாணமான...
சிறுகதை எழுதியவர்- நாணற்காடன் அத்தர் அந்த அத்தர் பாட்டிலை டிவி அருகே வைத்ததாகத் தான் ஞாபகம். பேண்ட் பாக்கெட்டில் தான் வைத்திருந்தேன். சில்லரைக் காசுகளை எடுக்கும்போது கைக்கு அகப்பட்ட அந்த அத்தர் பாட்டில் டிவி அருகே...
எஸ்_ராமகிருஷ்ணன் 2018 இல்- சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல். பிறந்த குழந்தையை தொட்டிலில் கிடத்தியதும் மண்ணை துணியில் முடிந்து தொட்டிலில் கட்டுவது நம் வழக்கம். அங்கே ஆரம்பிக்கிறது நமக்கும் நம் மண்ணுக்குமான தொடர்பு. மனிதனின்...