ஒரு கோடாங்கியும் குவார்ட்டரும் போதும் கொஞ்சநேரத்தில் கூட்டி வந்துவிடுவார்- தாத்தா எந்தச் சாமியையும்… வெள்ளி செவ்வாயென்றால்வெறும் பத்தி வாசம் போதும் வீட்டு வாசலுக்கே வரவழைப்பாள்- அம்மா எல்லா அம்மனையும். அப்புறமாய் தொடங்கும் எங்கள் வழக்கு கல்யாணமான...
அலங்கரிக்கப்பட்ட செம்பு அல்லது பித்தளையாலான குடத்தைத் தலையில், வைத்துக் கொண்டு, மேளத்திற்கேற்ப ஆடும் ஆட்டம் இது. கும்பாட்டம் என்றும் இதனைக் குறிப்பிடுவர். பெரும்பாலும் நாட்டார் தெய்வ விழாக்களில் இக்கலை நிகழ்த்தப்படும். இக்கலை தமிழகத்தில் பரவலாக நிகழ்த்தப்பட்டாலும்,...
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் முதல் பொதுச்செயலாளர்- நாடறிந்த அரசியல் இலக்கியப் பேச்சாளர் தோழர் தா. பாண்டியன்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வெள்ளமலைப்பட்டி கிராமத்தில் தாவீது- நவமணி ஆகியோருக்கு 2ஆவது மகனாக 1932 மே18இல் பிறந்தார்....
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 60ஆவது ஆண்டு வைர விழாவையொட்டி திருச்சியில் கவிதைக் கூடல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (22-08-2021) நடைபெற்றது. மாநிலம் முழுவதும் இருந்தும் கவிஞர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சிக்கு கவிஞர் யவனிகா ஸ்ரீராம் தலைமை...
உடுக்கை என்னும் தோலிசைக் கருவியை இசைத்துக் கொண்டே கதையைப் பாடி நிகழ்த்தும் கலை உடுக்கைப்பாட்டு. இசைக்கருவியால் இக்கலை பெயர் பெற்றுள்ளது. தமிழகத்தின் கொங்குப் பகுதியில் இக்கலை பெரிதும் நிகழ்த்தப்படுகிறது. ஒரு கலைஞரே இக்கதையை நிகழ்த்தும் வழக்கம்...
ஒயிலாட்டம் என்பது ஆண்கள் குழுவாக இணைந்து ஆடும் ஆட்டம். தற்போது பெண்களும் ஆடுகின்றனர். கோவில் திருவிழாக்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் இக்கலை நிகழ்த்தப்படுகிறது. ஆட்டக்காரர்கள் சீருடை அணிந்து, காலில் சலங்கை கட்டிக் கொண்டு, வலது கையில் கைக்குட்டையுடன்...
சிறுகதை எழுதியவர்- நாணற்காடன் அத்தர் அந்த அத்தர் பாட்டிலை டிவி அருகே வைத்ததாகத் தான் ஞாபகம். பேண்ட் பாக்கெட்டில் தான் வைத்திருந்தேன். சில்லரைக் காசுகளை எடுக்கும்போது கைக்கு அகப்பட்ட அந்த அத்தர் பாட்டில் டிவி அருகே...
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 60ஆம் ஆண்டு வைர விழாவையொட்டி ஆண்டு முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளை நடத்தத் திட்டமிடப்பட்டு ஏற்கெனவே மூன்று வகையான போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இரண்டாம் தொகுப்பாக...
Recent Comments